அதன்படி, சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஆகியவை நிரம்பியுள்ளன. இதனால், அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,000 கனஅடியிலிருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.