மேலும் இது இடுப்புவலி, ஆண்மைக்குறைவு, வயிற்றுப்புண், கால்வலி, உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் ஆகிய உஷ்ணசம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இதை அதிகம் வாங்கிச்செல்கின்றனர்.
இது கடலிலிருந்து மூன்று பாகத்தொலைவில் அதிகமாக கிடைக்கும். இந்த சங்கு வலையில் அகப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சங்கு வலையில் அகப்படுவதால் வலை கிழிந்து சேதமாகிவிடுகிறது. இதனால் எங்களுக்கு இழப்பும் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.