பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில், புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 200 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.