இன்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலில் குண்டுவெடிக்கும் என்று இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டதாக வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்ததையடுத்து அங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.