இதில் தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து கடந்த 2013ம் ஆண்டு விலகி விட்டேன். ஆனால், அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது என்னுடைய கையெழுத்தை போலியாக இட்டு, தான் விற்றது போல் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பங்குகளை ஜி.கே.செல்வகுமார் மாற்றி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.