மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோருக்கு தான் முன்னுரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக ஒரு எதிர்கட்சி போல செயல்படுவதாகவும் முரளிதர ராவ் கூறியுள்ளார்.