இந்நிலையில், இந்த வனப் பகுதியில் இருந்து கரடி மட்டுமன்றி யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் ஊருக்குள் அவ்வப்போது புகுந்து விடுதாக கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதனால், வன விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை காப்பாற்ற, வன துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.