ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும், அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனையாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்பை நிறுத்திவைத்து, உடனடியாக ஜாமீன் வழங்குமாறும், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றத் தயார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.