பவுண்டரி போன வெறுப்பில் இருந்த சாய், ஜெகதீசன் அவுட்டானவுடன், அவர் அருகில் சென்று ஏதோ முணுமுணுத்து சாய்யின் மார்பில் தன் இரு கைகளையும் வைத்து தள்ளிவிட்டார். இதை பார்த்து, ஆவேசத்துடன் வந்த அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சக வீரர்களும், நடுவர்களும் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இதன் பிறகு பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.