இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. நமது தேசிய அடையாளங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கிற தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை ஒரு தேசிய கடமையாக ஒவ்வொரு மக்களுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.