"தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக, மற்றும் அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பா.ம.க விளங்கும். திமுக மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதிமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேமுதிக செயல்படாத எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே பாமக மாற்று சக்தியாக விளங்கும்.