திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் பயணத்தை கடந்தசில நாட்களாக மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில், உள்ள நத்தம் பகுதியில் திமுக ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட்டதிதல், பொது மக்களிடையே பேசினார்.
அப்போது, திடீரென அங்கு வந்த, திமுக நிர்வாகி ஒருவர், நமக்கு நாமே தண்ணீர் என்ற வாசகம் கொண்ட புதிய தண்ணீர் பாட்டிலை அங்குள்ள பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கினர்.