சென்னையில் சமீபத்தில் மண்டல ரயில்வே கலந்தாய்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி எம்.பி.சி.மகேந்திரனின் சார்பில், பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு அம்மா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் ஒன்றை இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.