இந்நிலையில் சசிகலாவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மட்டும் தான் ஆதரவு அளித்து வருவதாகவும். தொண்டர்கள் யாரும் சசிகலா தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்பவில்லை எனவும் தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து இதனை பயன்படுத்தி அம்மா திமுக என்ற புதிய கட்சி ஒன்று உருவாக உள்ளது.