அதிமுக அரசு, பெரியாரை அண்ணா திமுகவின் மூலவராகக் காட்டிக் கொண்டு, பெரியாருக்கு நேர்ந்திருக்கும் அவமரியாதையை, அவருடைய கருத்துப் பரவலுக்கு செய்யப்பட்டுள்ள தடையை கண்டிக்காவி்ட்டாலும், அந்தத் தடையை நீக்க வேண்டுமென ஒரு கோரிக்கைக் கூட வைக்காமல் இருப்பது அதிமுகவினுடைய நிலைபாடு, இச்சிக்கலில் பாஜகவின் நிலைப்பாட்டோடு ஒத்துப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.