பின் அது ஆய்விற்காக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்பதை ஆய்வின் முடிவில் மலேசியா உறுதி செய்துள்ளது. மேலும், அதில் பயணித்த 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் மரணமடைந்துவிட்டதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.