மகளிர் தினத்தையொட்டி ஏர்செல் நிறுவனம் அதிரடி சலுகை

செவ்வாய், 8 மார்ச் 2016 (16:11 IST)
மகளிர் தினத்தையொட்டி ஏர்செல் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இன்று புதிதாக ஏர்செல் பிரிபெய்டு இணைப்பை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 50 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், ஓராண்டுவரை ரீசார்ஜ் செய்யும் முழுத்தொகைக்கும் டாக்டைம்(full take time) கிடைக்கும். அதுமட்டுமின்றி,  250 எம்.பி. அளவிலான 3ஜி இண்டர்நெட் இணைப்பு மற்றும் காலர் ரிங் பேக் டோனும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஏர்செல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்