ஆளுநர் நாளை சென்னை வருவது உறிதியானதால் அதிமுக தலைமை சார்பில், எம்.எல்.ஏ.க்கள் சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியார் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.