காவிரி நிர் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், கன்னட அமைப்பினர், தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது.
கர்நாடக எல்லையில் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒரு வாகனத்தை வழிமறித்த கும்பல், அவர் முதியவர் என்றும் பாராமல் கன்னடம் பேசக்கூறி கன்னத்தில் அடித்தனர். மற்றொரு இடத்தில், ஒரு ஓட்டுனரை நிர்வாணமாக்கி அமர வைத்து அசிங்கப்படுத்தினர்.