இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தி வரும் போரட்டங்கள் பாராட்டுக்குறியது என டுவிட்டரில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தற்போது தலக்கோணம் காட்டு பகுதியில் படப்பிடிப்பில் உள்ளேன், சென்னை வந்தவுடன் நானும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் என்றார்.
இது வன்முறையான போராட்டம் கிடையாது, அரசியல் சார்ந்த போராட்டமும் இல்லை, கூடிய விரைவில் ஒரு நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.