இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுவாதி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் சுவாதியின் உடல் பிளாட்பாரத்தில் கிடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அந்த பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லக்கூட ரெயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசார் உதவி செய்யவில்லை.