"இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு. என்னுடைய துக்கத்தை வார்த்தைகளால் விவரிப்பது எப்படி என்று தெரியவில்லை. அன்பின் வடிவம், அறிவின் உருவம், எளிமையின் தோற்றம். இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா. மாணவர்களுக்காவே உழைத்து, மாணவர்களுடன் இருக்கையிலேயே இன்னுயிர் நீர்த்த கலாம் அய்யாவின் பிறந்தநாளை, இந்திய மாணவர் தினம் என்று அறிவித்தால் என்ன?" என்று அவர் தனது அஞ்சலி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.