அந்தக் கடையில், அரை லிட்டர் பால் பாக்கெட் ஒன்றை வாங்ய ஒருவர், அந்த பால் பாக்கெட்டிற்குள் ஏதோ மிதப்பதைப் பார்த்துள்ளார். உடனே அவர் கடைக்காரரிடம் பாக்கெட்டில் ஏதோ மிதக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதன் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.