சாலையின் இருபுறங்களிலும் கூடு இருந்த ஏராளமானோர் மனோராமாவின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழ் திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளோமானோர் பங்கேற்றனர். சென்னையில் சாலை நெரிசல் அதிகமாக காணப்படும் ஜெமினி மேம்பாலம் வழியாக கொண்டு செல்லப்பட்டதால், சாலையின் இருபுறம் கூடு இருந்த பொதுமக்களின் கூட்டத்திற்கு இடையே அவரது உடல் கொண்ட செல்லப்பட்டது.