புத்தாண்டு கொண்டாட்டம் ஒட்டி இரு சக்கரவாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:25 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸார் பல புதிய உத்தரவுகள் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை இருக்கும் முதல் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்திருந்தனர்.

ALSO READ: சென்னை கிங்ஸ்-ல் ஒரு தமிழ் வீரரும் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்
 
இந்த  நிலையில், தற்போது சென்னையில், நாளை மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர் போலீஸார்.

அதன்படி,இந்த அறிவிப்பை மீறி யாரேனும்  நாளை மாலை 6 மணிக்கு மேல் 2 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்