இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறைகளில் அடைப்பது வாடிக்கையாகி உள்ளது. இவ்வாறு இந்திய மீனவர்கள் 86 பேர் கடந்த பல நாட்களாக இலங்கை சிறைகளில் உள்ளனர்.