சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக அருணாச்சலமும், திருநெல்வேலி காவல்துறை ஆணையாளராக ஆர். திருஞானமும், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை ஐ.ஜி.(செயல்பாடு) ஆக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.