2015 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடக்கப்பள்ளியில் 201 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 பேரும் மெட்ரிக் பள்ளிகளில் 30 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 பேரும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.