×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
24 ஆண்டுக்கு பின் சிக்கிய வங்கிக் கொள்ளையன்
புதன், 4 ஏப்ரல் 2012 (16:08 IST)
மதுரையில் வங்கிக் கொள்ளையில் தேடப்பட்டு வந்த கொள்ளையரை 24 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் இருந்த பேங்க் ஆப் மதுரை வங்கியில் 1988ஆம் ஆண்டு கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் 20 கிலோ தங்கம், 38 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது.
இந்த கொள்ளை வழக்கில் 21 சேர்க்கப்பட்டனர். ஆனால் 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை நீதிமன்றம், கடந்த 2004ஆம் ஆண்டு 15 பேருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான இளங்கோவை கிருஷ்ணகிரியில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கொள்ளையன் இளங்கோவன் போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x