×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2010ல் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் தமிழகம்!
வியாழன், 12 ஜூன் 2008 (16:34 IST)
தமிழகம் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 2010ம் ஆண்டுக்குள் தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக அறிவித்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகள் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்படும் மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குழந்தை தொழிலாளர் அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கினார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய கையேடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிட்டார்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x