பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அவேஜ்(17). 12ம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவனுக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த முகமது அங்கு சென்று பாம்பை பிடித்தார்.