விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

புதன், 19 ஜனவரி 2022 (18:55 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே கழிவ நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி ராஜேஸ்(33)  ஏழுமலை( 35) இருவரும்  உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்