எனவே, சிறு வயதில் பிரசவமானது எப்படி என டாக்டர் கேட்டுள்ளார். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறி அழுதார். சிறுமியின் பெற்றோரும் மகள் கூறியது உண்மைதான் என்று கூறினர். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் இது குறித்து ஆலத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, சிறுமியை கற்பழித்த இருவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.