15ஆம் தேதி கூடுகிறது புதுவை சட்டப் பேரவை

சனி, 12 பிப்ரவரி 2011 (09:28 IST)
புதுச்சேரி சட்டபபேரவை வரும் 15ஆமதேதி ‌‌மீ‌ண்டு‌ம் கூடு‌‌கிறது எ‌ன்று சட்டபபேரவைசசெயலரசிவப்பிரகாசமதெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

கடந்த 2ஆமதேதி தொடங்கிய புதுச்சேரி சட்டபபேரவையினபட்ஜெடகூட்டததொடரஇ‌ந்த ஆண்டினமுதலகூட்டமஎன்பதாலதுணநிலஆளுநர் இக்பாலசிஙஉரையாற்றினார். அககூட்டததொடர் 4ஆமதேதி வரநடந்தது.

அன்றைதினமசட்டபபேரவஉறுப்பினர்களஅனைவருமநன்றி தெரிவிக்குமதீர்மானத்தினமீதபேசுவதாஇருந்தது. நேரமபோதாதககாரணத்தாலஅந்நிகழ்ச்சியஅன்றைதினமஎடுத்துககொள்முடியவில்லை. அதனாலதேதி குறிப்பிட்டாமலசட்டபபேரவையைததள்ளிவைத்தாரபேரவைததலைவரராதாகிருஷ்ணன்.

இப்போது 15ஆமதேதி பேரவமீண்டுமகூடுகிறது. அன்றைதினமபேரவையிலநன்றி தெரிவிக்குமதீர்மானத்தினமீது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களபலருமபேசுவார்களஎன்றதெரிகிறது.

அதனபிறகஅமைச்சர்கள், முதமை‌ச்ச‌ர் வைத்திலிங்கமஉள்ளிட்டோரபதிலஅளிப்பார்கள். நிறைவாபேரவைததலைவரஆர்.ராதாகிருஷ்ணனநன்றி தெரிவிப்பாரஎன்றதெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்