கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் பழனிச்சாமி, ஆதவன், தேவி, நாராயணசாமி, முருகன், அந்தோணிசாமி உள்ளிட்ட 11 பேர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.