ஆசிரியர் திட்டியதால் 10 ம் வகுப்பு மாணவன் தற்கொலை

சனி, 30 ஜூலை 2016 (16:13 IST)
ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
மதுராந்தகம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் 10ம் வகுப்பு மாணவன் ஜெயதீபனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ஜெய தீபன் மொரப்பாக்கத்தில் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்