×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
105 நாட்களுக்கு பின் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி திறப்பு
திங்கள், 1 மார்ச் 2010 (16:26 IST)
மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வளக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 105 நாட்களுக்கு பிறகு கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
வனஅதிகாரி பணியிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரி மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3 மாதத்திற்கு மேல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்ததால் போராட்டத்தை மாணவர்கள் விலக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 105 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x