×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திருமணமான 2 வது நாளில் கடலில் குதித்து தற்கொலை செய்த இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி
திங்கள், 2 நவம்பர் 2009 (15:48 IST)
திருமணமான 2 வது நாளில் இந்திய ரிசர்வ் படை வீரர் மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக நிகழ்வு புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி சின்னகாலால்பட்டை சேர்ந்தவர் தரகேஸ்வரி (25). இவருக்கும் மஞ்சகுப்பத்தைத் சேர்ந்த பக்ரூதீன் (27) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. பக்ரூதீன் இந்திய ரிசர்வ் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் படுக்கை அறையில் மனைவியை தேடியுள்ளார் பக்ரூதீன். பின்னர் உறவினர் வீடுகளிலும் மனைவியை பக்ரூதீன் தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை.
இதனிடையே சின்னகாலால்பட்டை சேர்ந்த மீனவர்கள் வலையில் இறந்த நிலையில் பெண் ஒருவர் சிக்கி கிடந்துள்ளார். இது குறித்து பக்ரூதீன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இறந்து கிடந்தது தரகேஸ்வரி என்று தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தரகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x