வைகோவு‌க்கு சேதுராமன் சவா‌ல் - கூடங்குளம் பிரச்சனையில் விவா‌தி‌க்க தயாரா?

சனி, 29 அக்டோபர் 2011 (15:00 IST)
கூடங்குளமஅணுமின்நிலையமதொடர்பாக வைகோவுடனஒரமேடையிலவிவாதிக்கததயாராஉள்ளேன் எ‌ன்று‌ம் அவரதயாரஎன்றஅகிஇந்திமூவேந்தரமுன்னேற்றககழகததலைவரசேதுராமன் கேள்வி எழுப்பியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் இ‌ன்று செய்தியாளர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், மதுரகூடங்குளமஅணுமின்நிலையமதொடர்பாபத்திரிகைகள், ஊடகங்களசரியாநிலையைககையாளவில்லை எ‌ன்று‌ம் அவமக்களிடமவிழிப்புணர்வஏற்படுத்துவதற்கபதிலாக, பயத்தையுமபீதியையுமஏற்படுத்தி வருகின்றன எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இந்விஷயத்திலவைகஅரசியலசெய்தவருகிறார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய சேதுராம‌ன், கூடங்குளமதிட்டத்தாலதெனமாவட்டங்களிலவளர்ச்சி ஏற்படு‌ம். வேலைவாய்ப்பகூடும். அவற்றஎல்லாமகருத்திலகொள்ளாமல், தேவையற்வீணவதந்திகளநம்பி மக்களபோராட்டத்துக்குததூண்டி வேடிக்கபார்ப்பதநாட்டநலனுக்ககேடு எ‌ன்றா‌ர்.

கூட‌ங்கள‌ம் ‌பிர‌ச்சனை‌யி‌ல் வைகோவுடனநானஒரமேடையிலவிவாதிக்கததயாராஉள்ளேன் எ‌ன்று‌ம் அவரதயாரா? என்று‌ம் சேதுராமனசவால் ‌விடு‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்