வேளாண் படிப்புக்கு 23ஆம் தேதி கல‌ந்தா‌ய்வு

கோவை‌யி‌ல் உ‌ள்ள த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் வேளா‌ண் படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 23ஆ‌ம் தே‌தி முத‌ல் நடைபெறு‌கிறது.

கோவையிலஉள்தமிழ்நாடவேளாண்மபல்கலைக்கழகத்திலஇளநிலஅறிவியலபட்டபபடிப்புகளிலவேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல், இளநிலதொழில்நுட்பட்டப்படிப்புகளிலவேளாணபொறியியல், உணவபதப்படுத்தலபொறியியல், உயிரதொழில்நுட்பவியல், தோட்டக்கலை, சக்தி மற்றுமசுற்றுச்சூழலபொறியியல், வேளாணதகவலதொழில்நுட்பம், வேளாணதொழிலமேலாண்மஆகிபிரிவுகளஉள்ளன. இதிலசேவிண்ணப்பங்களபெஇன்றகடைசி நாளஆகு‌ம்.

விண்ணப்பங்களை கோவதமிழ்நாடவேளாண்மைபபல்கலைக்கழகம், மதுரை, கிள்ளிகுளம், திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையமமற்றுமசென்னநகர்ப்புதோட்டக்கலவளர்ச்சி மையத்திலபெற்றுக்கொள்ளலாம்.

முதல்கட்கலந்தாய்வவரும் 23ஆமதேதி தொடங்குகி 28ஆ‌ம் தே‌தி வரநடக்கிறது. சிறப்பஒதுக்கீட்டுக்கு 30ஆமதேதியு‌ம், தொழிற்பிரிவுக்கஜூலை 6ஆ‌ம் தே‌தியு‌ம், பொதபிரிவுக்கான 2ஆமகட்கலந்தாய்வஜூலை 7ஆமதேதியுமநடைபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்