வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசினால் லைசென்ஸ் ரத்து

புதன், 24 ஜூன் 2009 (17:00 IST)
வாகனம் ஓட்டும்போது, செல்போனில் பேசினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதற்கு பதிலளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, வாகனத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வழிவகை உள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்