சிதம்பரத்தில் பள்ளி மாணவனை கடத்தியவர்கள் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது 16) அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.