மோடி உண்ணாவிரதத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தருவது தவறு

ஞாயிறு, 18 செப்டம்பர் 2011 (16:22 IST)
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் ஆமதாபாதுக்கு அதிமுக பிரதிநிதிகளை அனுப்பியது தவறானது என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்ப அதிமுக முடிவுசெய்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை.

அது தவறான முடிவு என நாங்கள் நினைக்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்