மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய கூட்டணிதான் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும், இதில் அனைத்து சமுதாயத்திற்கும் இடமிருப்பதாகவும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கும் இடமளித்து தேர்தல் களத்தினை தலைவர் கருணாநிதி கண்டு வருகிறார் என்றும் இது ஒரு சமூக கூட்டணி, கொள்கை கூட்டணியாகும், ஆனால் எதிரணியில் வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு ஏற்பாடு நடக்கிறது என்று கூறினார்.