மாணவ‌ர்க‌ளி‌ன் பண‌த்தை சுரு‌ட்டிய 81 தலைமையா‌சி‌ரிய‌ர்களு‌‌க்கு ஆ‌ப்பு

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (15:46 IST)
மாணவ‌ர்க‌ளி‌ன் கல்வி உதவிததொகை சுரு‌ட்டிய 81 தலைமையாசிரியர்கள் ஒரே நா‌ளி‌ல் சஸ்பெண்டசெய்யப்பட்டுள்ளனர். நாமக்கலமாவட்டத்தில் இ‌ந்த அ‌திரடி நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சுகாதாரமற்தொழிலபுரிவோரினகுழந்தைகளுக்கஆண்டுக்கூ.1850 ரூபா‌ய் த‌மிழக அர‌சி‌ன் ஆ‌தி‌திரா‌‌விட‌ர் நல‌த்துறை சா‌ர்‌பி‌ல் க‌ல்‌வி உத‌வி‌த்தொகை வழ‌ங்‌கி வருகிறது.

க‌ல்‌வி‌த்தொகை வழங்குவதிலமுறைகேடசெய்த ஏ‌ற்கனவே தலைமையா‌சி‌ரிய‌ர் ஒருவ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். 2 தலைமையா‌‌சி‌ரிய‌ர்க‌ள் தலைமறைவானா‌ர்க‌ள். அவ‌ர்களை காவ‌ல்துறை தேடி வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மாவ‌ட்ட கலெ‌க்ட‌ர் உ‌த்தர‌வி‌ன் பே‌ரில‌் மாவ‌ட்ட தொட‌க்க க‌ல்‌வி அ‌திகா‌ரிக‌ள் அ‌திரடி நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌‌ர். அத‌‌ன்படி அவ‌ர்க‌ள் நட‌த்‌தி ஆ‌ய்‌வி‌ல் 81 ப‌ள்‌ளியை சே‌ர்‌ந்த தலைமையா‌சி‌ரிய‌ர்க‌ள் ஆ‌தி‌திரா‌விட‌‌ர் நல‌த்துறை அலுவலக ஊ‌ழிய‌ர்களுட‌ன் இ‌ந்த மோச‌டி‌யி‌ல் ஈடுப‌ட்டது தெ‌ரிய‌வ‌ந்தது.

இதையடு‌த்து, 81 தலைமஆசிரியர்களை இன‌்று ஒரே நா‌ளி‌ல் சஸ்பெண்டசெய்தமாவட்தொடக்கல்வி அலுவலரஉத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்