த‌மி‌ழ‌ி‌ல் கே‌ள்‌வி கே‌ட்ட ச‌சிகலா மனு ‌த‌ள்ளுபடி

சனி, 4 பிப்ரவரி 2012 (10:30 IST)
சொத்துக்குவிப்பவழக்கில் முதலமைச்சரஜெயலலிதாவினமுன்னாளதோழி சசிகலா, கேள்விகளதமிழிலமொழிப்பெயர்க்கோரிமனுவகர்நாடஉயர் நீதிமன்றம் ‌நிரா‌ரிக‌த்து‌ள்ளது.

சொத்துககுவிப்பவழக்கவிசாரணைக்காகேள்விகளஆங்கிலத்திற்கபதிலாக, தமிழிலகேட்டு, தமிழிலேயபதிவசெய்துககொள்ளுமாறு பெங்களூரசிறப்பநீதிமன்றத்தில் ‌ச‌சிகலா மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

பெங்களூரநீதிமன்றத்திலஆங்கிலத்திலோ, அல்லதகன்னடத்திலதானகேள்விகளகேட்முடியுமஎன்றகூறி நீதிபதி மல்லிகார்ஜுனையகடந்ஆண்டநவம்பரமாதமமனுவை ‌நிரா‌க‌ரி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் க‌ர்நாடக உ‌ய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ச‌சிகலா மே‌ல்முறை‌யீடு செ‌ய்தா‌ர். இ‌ந்த மனுவை ‌‌விசா‌ரி‌‌த்த ‌நீ‌திப‌தி ஆன‌ந்‌த்தா, பெங்களூரசிறப்பநீதிமன்றத்தினஉத்தரவிலதலையிமுடியாது எ‌ன்று கூ‌றி மனுவை ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்