தொட‌ர் கொலை‌‌: கு‌ற்றவா‌ளிகளை ‌விரை‌வி‌ல் ‌பிடி‌ப்போ‌ம்- டி.‌ஜி.‌பி.!

செவ்வாய், 15 ஜூலை 2008 (21:07 IST)
செ‌ன்னை‌யி‌லஇட‌ங்க‌‌ளி‌லதொட‌ர்‌ந்தநட‌ந்தவரு‌மம‌ர்ம கொலைக‌ள் ச‌ம்ப‌ந்தமாமு‌க்‌கிதடய‌ம் ‌சி‌க்‌‌‌கி உ‌ள்ளதாகவு‌ம், கொலையா‌ளிகளை ‌விரை‌வி‌ல் ‌பிடி‌ப்போ‌மஎ‌ன்று‌மகாவ‌லதுறதலைமஇய‌க்குன‌ரே.‌ி. ஜெய‌ி‌‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌‌தி‌த்த அவ‌ர், தொட‌ர் கொலைகளு‌க்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ளகு‌றி‌த்தமு‌க்‌கிதடய‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. ‌விரை‌வி‌லகு‌ற்றவா‌ளிகளை‌பப‌ிடி‌ப்போ‌மஎ‌ன்றா‌ர்.

"எ‌த‌ற்காஇ‌ந்தொட‌ரகொலைக‌ளநடைபெ‌று‌கிறது. கு‌ற்றவா‌ளி யா‌ரபோ‌‌ன்ற ‌விவர‌ங்க‌ள் ‌‌விசாரணை‌யி‌னமுடி‌வி‌ல்தா‌னதெ‌ரிவரு‌மஒரு ‌சிவழ‌க்குக‌ளி‌லகு‌ற்றவா‌ளிக‌ளக‌ண்டு ‌பிடி‌ப்ப‌தி‌லதாமத‌மஏ‌ற்படலா‌ம். ஆனா‌லவழ‌க்குக‌ளி‌லகு‌ற்றவா‌ளிகளை ‌விரை‌ந்தகைதசெ‌ய்து‌ள்ளோ‌ம்" எ‌ன்று‌‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னமே‌ற்கமா‌ம்பல‌மபகு‌தி‌யி‌லநே‌ற்றஒரகடை‌யி‌னமு‌ன்பஒருவ‌ரஎ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். இ‌ச்ச‌ம்பவ‌மசெ‌ன்னமுழுவது‌மபெரு‌மபர‌பர‌ப்பஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்