×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜெயலலிதா பேச்சுக்கு எதிர்ப்பு - தி.மு.க. வெளிநடப்பு
புதன், 28 மார்ச் 2012 (11:57 IST)
WD
தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2012-13
ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த 26ஆம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பட்ஜெட் திட்டங்களை ஜெயலலிதா முன்னதாகவே அறிவித்துவிட்டதாக குற்றம்சாற்றியிருந்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாற்றுக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்டாலின் கூறியது அறியாமையா என தெரியவில்லை என்றார்.
அவை மரபு, விதிகளை மீறவில்லை என்று ஜெயலலிதா விளக்கம் அளித்ததோடு, பால் கமிஷன் அறிக்கையை பேரவையில் வைக்கும் முன் கருணாநிதி வெளியிட்டார் என்றார்.
ஜெயலலிதாவின் இந்த புகாருக்கு பதில் அளிக்க தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி மறுத்ததால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!
ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!
மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!
மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!
கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!
செயலியில் பார்க்க
x