செ‌ன்னை உ‌ள்பட 3 மாவ‌ட்ட‌ ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு நாளை ‌விடுமுறை!

புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
த‌மிழக‌த்‌‌தி‌லநாளையு‌மபல‌த்மழபெ‌ய்யு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளதை‌ததொட‌ர்‌ந்து, செ‌ன்னை, கா‌‌‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்ப‌ள்‌ளி, க‌ல்லூ‌‌ரிகளு‌க்கவ‌ிடுமுறஅ‌ளி‌த்தத‌‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

வங்கககடலிலநிலைபெற்றுள்குறைந்காற்றழுத்தாழ்வமண்டலத்தினகாரணமாத‌மிழக‌மமுழுவது‌மகட‌ந்த ‌சிநா‌‌ட்களாபல‌‌த்மழபெய்தவரு‌கிறது.

இதை‌ததொட‌ர்‌ந்தத‌மிழஅரசநே‌ற்றஅனை‌த்தப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு‌ம் ‌விடுமுறஅ‌ளி‌த்தஉ‌த்தர‌வி‌ட்டது. இ‌ன்றகோவை, கா‌‌ஞ்‌சிபுர‌மஆ‌கிமாவ‌ட்ட‌‌ங்களு‌க்கு ‌விடுமுறஅ‌றி‌வி‌த்தது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றகாலமுதலபல‌த்மழபெ‌ய்தவருவதா‌ல், தா‌ழ்வாபகு‌திக‌ளி‌லமழை ‌நீ‌ரதே‌ங்‌கி ‌‌நி‌ற்‌கிறது. இதனா‌லமாணவ-மாண‌விக‌ளஉ‌‌ள்பப‌ல்வேறதர‌ப்‌பின‌ரகடுமையாபா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஅடு‌த்த 36 ம‌ணி நேர‌த்து‌க்கதமிழகமமுழுவதுமபல‌‌த்மழபெ‌ய்யு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளதையடு‌த்தசெ‌ன்னை, கா‌ஞ்‌சிபு‌ர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்ப‌ள்‌‌ளி, க‌ல்லூ‌‌ரிகளு‌க்கு ‌விடுமுறஅ‌ளி‌த்தத‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ம‌ற்மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ‌நிலைமை‌க்கதகு‌ந்தவாறமாவ‌ட்ஆ‌‌ட்‌சிய‌‌ததலைவ‌ர்க‌ளமுடிவசெ‌ய்தகொ‌ள்ளலா‌மஎ‌ன்று‌மத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்