×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் ஜான் டேவிட்?
சனி, 23 ஏப்ரல் 2011 (13:44 IST)
சென்னையில் ஜான் டேவிட் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதையடுத்து ஜான் டேவிட் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜான் டேவிட், பெற்றோர் தலைமறைவானார்கள். தேடுதல் வேட்டைக்காக கரூர் சென்ற காவல்துறையினருக்கு ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆகி சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை விரைந்துள்ள தனிப்படையினர் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். தேடுதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஜான் டேவிட் குடும்பத்தினர் காவல்துறையினருடன் பேசி உள்ளதாக தெரிகிறது.
அப்போது, ஜான் டேவிட்டை ஒப்படைத்து விடுவதாகவும், தேவையின்றி உறவினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட் பெரியம்மா, சித்தி ஆகியோரிடம் அவரது தாய் எஸ்தர் லட்சுமி அடிக்கடி பேசி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் எஸ்தர் லட்சுமி சென்னையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ஜான் டேவிட் இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனால் இன்னும் 2 நாட்களில் ஜான் டேவிட் கைது செய்யப்படலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!
அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!
தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!
கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
செயலியில் பார்க்க
x